Sunday, August 15, 2010

கொலை-2


எல்லாம் செய்தாகிவிட்டது
என்கிறாய்
எதுவுமே செய்துவிடவில்லை
என்கிறேன்

இடையில்
மெல்ல நழுவிச் செல்கிறது
ஒரு தருணம்
பழுத்துதிரும் சிறு இலையைப் போன்று

No comments:

Post a Comment