Sunday, August 08, 2010

முன்பொரு காலத்தில் தெருக்கள் இருந்தன-கவிதை


இன்னும் சிலரின் நினைவுகளில்
மீதமிருக்கிற
தெருக்களில்
மெல்ல ஊர்ந்து வருகின்றன
இன்னும்
சில குழந்தைகளின்
நடைவண்டிகள்

No comments:

Post a Comment